தீபம் ஏற்றிய பிறகு வீடு பெருக்கலாமா?
ADDED :3946 days ago
கூடாது. விளக்கேற்றி விட்டால் மகாலட்சுமி நம் வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அந்நேரத்தில் துடைப்பத்தை தொடக்கூடாது என்பது ஐதீகம்.