அபிடேக காலத்தில் செய்யப்படும் நிவேதனம்!
ADDED :3773 days ago
நறியதயி லாதியபி டேகதிர வியம்ஆட்டிநவிலும்ஒவ் வொன்றி னிடையேநம்புமுற் கோதனநி வேதனம் செயவேண்டும்நாளு மதுபுரி யாவிடில்பெறுமரிய சைவமுறை யோனாயுள் திடமொடுபெருத்த வீரிய நாசமாம்பிழையற உணர்ந்துதக மதுகவையின் உச்சியிற்பீடுறும் சிருங்க வளவாய்உறஇலிங் கத்தின்மீது ஈரிரண்டு அங்குலத்துஒக்க அபிடேக மெதுவாய்உள்ளன்பொடு ஆட்டியே தேனுநிவே தனம்ஈதல்உறும்எமக்கு என்று ரைத்தாய்சிறுகண்இரு பெரியசெவி விகடதட மும்மதச்சிந்து ரமுகன் தாதையேசிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.