உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமர்நாத் யாத்திரையை தொடங்கியது 5வது குழு!

அமர்நாத் யாத்திரையை தொடங்கியது 5வது குழு!

ஜம்மு: ஜம்முவிலுள்ள பகவதிநகர் முகாமிலிருந்து, 5வது குழு அமர்நாத் குகைக்கோயில் யாத்திரையை துவக்கியுள்ளது. இக்குழுவில் 1554 ஆண்கள், 488 பெண்கள், 27 குழந்தைகள் என மொத்தம் 2069 யாத்ரீகர்கள் இடம் பெற்றுள்ளனர். இதுவரை 8940 பேர் குகைக்கோவிலுக்கு சென்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !