உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை மாரியம்மன் கோயில் பூக்குழி விழா!

திருவாடானை மாரியம்மன் கோயில் பூக்குழி விழா!

திருவாடானை: திருவாடானை தெற்குரதவீதி மாரியம்மன் கோயில் விழா ஜூலை 14ல் காப்புகட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி நேற்று காலை நடந்தது. பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். இரவில் கலை நிகழ்ச்சிகளும், அம்மன் வீதி உலாவும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !