உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமணமான பெண்கள் முடிக்காணிக்கை செலுத்தலாமா?

திருமணமான பெண்கள் முடிக்காணிக்கை செலுத்தலாமா?

கூடாது. மணமான பெண்கள் சுமங்கலிகள் என்பதால், பூ முடியாக கூந்தலின் நுனியில் சிறிது வெட்டிச் செலுத்தலாம். முடிக்காணிக்கை தவிர்த்த மற்ற நேர்த்திக் கடன்களைப் பெண்கள் மேற்கொள்வதே நல்லது என்கிறது சாஸ்திரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !