உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈர ஆடையுடன் இறைவனை வழிபடலாமா?

ஈர ஆடையுடன் இறைவனை வழிபடலாமா?

கூடாது. தூய்மையான உலர்ந்த ஆடையை அணிந்தே கோவிலுக்குச் செல்ல வேண்டும். தீர்த்த தலமான ராமேஸ்வரத்தில் கோவில் பிரகாரத்திலுள்ள 22 தீர்த்தங்களில் நீராடியதும் அப்படியே ஈர உடையுடன் சுவாமி, அம்மன் கருவறைக்கு பக்தர்கள் செல்கின்றனர். இதை தவிர்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !