ஈர ஆடையுடன் இறைவனை வழிபடலாமா?
ADDED :3802 days ago
கூடாது. தூய்மையான உலர்ந்த ஆடையை அணிந்தே கோவிலுக்குச் செல்ல வேண்டும். தீர்த்த தலமான ராமேஸ்வரத்தில் கோவில் பிரகாரத்திலுள்ள 22 தீர்த்தங்களில் நீராடியதும் அப்படியே ஈர உடையுடன் சுவாமி, அம்மன் கருவறைக்கு பக்தர்கள் செல்கின்றனர். இதை தவிர்க்க வேண்டும்.