உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெண்ணெய்தாழி அலங்காரத்தில் நவநீத கிருஷ்ணன் அருள்பாலிப்பு!

வெண்ணெய்தாழி அலங்காரத்தில் நவநீத கிருஷ்ணன் அருள்பாலிப்பு!

மதுரை: மதுரை வடக்குமாசி வீதி நவநீத கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ணஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது. விழாவில் 5ம் நாளான நேற்று  வெண்ணெய்தாழி அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !