கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை!
ADDED :3678 days ago
மதுரை: கூடலழகர் பெருமாள் கோயிலில் புரட்டாசி பவுர்ணமியையொட்டி, ஐந்து கருட சேவை சிறப்பாக நடைபெற்றது. கருட சேவையில் வீரராகவப்பெருமாள், ரங்கராஜப்பெருமாள், யாகபேரர், வியூகசுந்தரராஜப் பெருமாள், மதனகோபால சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.