உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜகோபாலன் அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிப்பு!

ராஜகோபாலன் அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிப்பு!

விருத்தாசலம்: புரட்டாசி நான்காம் சனிக்கிழமையை யொட்டி, ராஜகோ பாலன் அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார்.விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர், ராஜகோபால சுவாமி கோவிலில் நேற்று காலை பெருமாள், தாயார், பக்த ஆஞ்சநேயர், கருடாழ்வார், தன்வந்திரி சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 4:30 மணியளவில் ராஜகோபாலன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !