உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்தன காப்பு அலங்காரத்தில் பிரகன்நாயகியம்மன் காட்சி

சந்தன காப்பு அலங்காரத்தில் பிரகன்நாயகியம்மன் காட்சி

உளுந்தூர்பேட்டை : எலவனசூர்கோட்டை அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆடி முதல் வெள்ளியையொட்டி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. எலவனசூர்கோட்டை அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆடி முதல் வெள்ளியையொட்டி பிரகன்நாயகி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !