செங்கம் ரிஷபேஷ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3 days ago
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ரிஷபேஷ்வரர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் சன்னதி கலசத்திற்கு குருக்கள் புனித நீர் ஊற்றினர்.
கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.