உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காய்கறி அலங்காரத்தில் துர்கையம்மன் அருள்பாலிப்பு!

காய்கறி அலங்காரத்தில் துர்கையம்மன் அருள்பாலிப்பு!

கிருஷ்ணகிரி: ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி போலீஸ் லைன் ஸ்ரீதுர்கையம்மன் கோவிலில், காய்கறி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !