சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த உக்கிர வீரமாகாளி!
ADDED :3642 days ago
கீழக்கரை: ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கீழக்கரை, தட்டார் தெரு உக்கிர வீரமாகாளி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.