உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பதினாறு பேறுகள் எவை எவை?

பதினாறு பேறுகள் எவை எவை?

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க் என்பவை இவைகள் தாம்: 1. புகழ், 2. கல்வி, 3. வீரம், 4. வெற்றி, 5. குழந்தை, 6. துணிவு, 7. செல்வம், 8. தானியம், 9. இன்பம், 10. ஞானம், 11. அழகு, 12. சிறப்பு, 13. குடியி ருப்பு, 14. நோயில்லாமை, 15. நல்மனம், 16. நீண்ட ஆயுள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !