ஒரே இடத்தில் கோயில், மசூதி!
ADDED :3629 days ago
கோல்கட்டா : மேற்குவங்க மாநிலம் ஹவுரா ஜங்ஷன் அருகே ஒரே காம்பவுண்டில் சிவன் கோயிலும், மசூதியும் கட்டப்பட்டுள்ளது. மத ஒருமைப்பாட்மை வளர்ப்பதற்காக இந்துக்களும், இஸ்லாமியர்கள் இணைந்து அரச மரம் ஒன்றின் அடியில் இவ்விரு வழிபாட்டு தலங்களையும் அமைத்துள்ளனர்.