உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக அமைதி வேண்டி108 விளக்கு பூஜை

உலக அமைதி வேண்டி108 விளக்கு பூஜை

பண்ருட்டி:பண்ருட்டி படவீட்டம்மன் கோவிலில் ஆடிமாதத்தை முன்னிட்டு உலக அமைதி வேண்டி 108 விளக்கு பூஜை நடந்தது.விழாவை முன்னிட்டு மாலை 4 மணிக்கு மூலவர் ரேணுகாம்பாள் படைவீட்டம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று விளக்கு பூஜை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !