உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரங்கநாத பெருமாள் கோவிலில் மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு யாகம்!

ரங்கநாத பெருமாள் கோவிலில் மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு யாகம்!

திருவண்ணாமலை: வந்தவாசி ஸ்ரீரங்கநாத பெருமாள் கோவிலில் 10ஆம் வகுப்பு மற்றும் ப்ளஸ்2  பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி மாணவ, மாணவிகளுக்காக ஹயக்ரீவருக்கு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !