உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகலட்சுமி கோவிலில் கும்பாபிஷேக விழா!

நாகலட்சுமி கோவிலில் கும்பாபிஷேக விழா!

அவலுார்பேட்டை: தாயனூர் நாகலட்சுமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. மேல்மலையனூர் அடுத்த தாயனூர் கிராமத்தில் நாகலட்சுமி ÷ காவிலில், புதிய அம்மன் சிலை பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக  யாகசாலை மற்றும் கலச பூஜைகள் நடந் தது.அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.இதில் கோவில் நிர்வாகி ராமமூர்த்தி மற்றும் கிராமமக்கள் திரளாக கலந்து  கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !