உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்பெருமாள் மலையில் உழவாரப்பணி

பொன்பெருமாள் மலையில் உழவாரப்பணி

சோழவந்தான்: விவேகானந்தா கல்லுாரியில் அப்பர் சுவாமிகள் உழவாரப்பணி குழு சார்பில் வாடிப்பட்டி பொன்பெருமாள் மலையில் உழவாரப்பணி நடந்தது. செயலாளர் நியமானந்த மகராஜ் துவக்கினார். பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !