உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காவடி பழனியாண்டவர் கோவிலில் பங்குனி திருவிழா துவக்கம்!

காவடி பழனியாண்டவர் கோவிலில் பங்குனி திருவிழா துவக்கம்!

சேலம்: ஜங்ஷன் ஜாகீர்அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, நேற்று கொடியேற்றம் நடைபெற்றது.  விழாவை முன்னிட்டு, உற்சவர் பழனியாண்டவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !