உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி விழா துவக்கம்!

கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி விழா துவக்கம்!

கரூர்: கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !