திருக்காலுடையார் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :3527 days ago
பெருநாழி: பெருநாழி அருகே கோவிலாங்குளம் திருக்காலுடையார் கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீவெற்றிவிநாயகருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விநாயகருக்கு நான்கு கால சிறப்பு பூஜைகள் நடந்தது. 10 மணியளவில் கும்பத்தில் புனிதநீர் ஊற்றினர். விருதுநகர் மண்டல தொழிலாளர் துறை ஆணையர் கோவிந்தன் பங்கேற்றார்.