உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்க ரிஷப வாகனத்தில் மல்லிகேஸ்வரர் வீதியுலா!

தங்க ரிஷப வாகனத்தில் மல்லிகேஸ்வரர் வீதியுலா!

புதுச்சேரி: பங்குனி உத்திர திருவிழாவின் கடைசி நாளான நேற்று, முத்தியால்பேட்டை மல்லிகேஸ்வரர்  கோவிலில், தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உடன், மரகதாம்பிகை, சண்முகர் வீதியுலா வந்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !