உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உண்மையைப் பேசு!

உண்மையைப் பேசு!

மஹான் பர்த்ருஹரி அருளிய சதகங்கள் மூன்று. அவை: நீதி சதகம், வைராக்கிய சதகம், சிருங்கார சதகம். இவற்றில் முதலாவது சதகத்தில் வரும் ஸ்லோகம் ஒன்று.

ஸத்யம் ப்ரூயாத்!
ப்ரியம் ப்ரூயாத்!
ந ப்ரூயாத் ஸத்யமப்ரியம்!
ப்ரியஞ்ச நான்ருதம் ப்ரூயாத்!
ஏஷே தர்ம சனாதன:

இதன் கருத்து: உண்மையைப் பேசு! கேட்பவருக்கு இனிமையாக உள்ளதைப் பேசு! கேட்பவருக்கு இனிமையாக இல்லாத உண்மையைப் பேசாதே! கேட்பவருக்கு இனிமையாக இருக்கும் என்பதற்காக உண்மை அற்றதையும் பேசாதே! இதுவே தர்ம நியதி!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !