உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தர்கள் முருகன் தலங்களில் மட்டும் தான் வாழ்ந்தார்களா?

சித்தர்கள் முருகன் தலங்களில் மட்டும் தான் வாழ்ந்தார்களா?

சித்தத்தை சிவன்பால் வைத்தவர்கள் சித்தர்கள். முருகனையே சித்தர் மரபில் முதன்மையானவராகவும், குருநாதராகவும் போற்றி வணங்குவர். ஆறுபடை வீடுகளைப் போலவே, சித்தர்கள் சிவனடியார்களாக திருவண்ணாமலை, சதுரகிரி போன்ற மலைக்கோயில்களில் வாழ்ந்து வந்திருக்கின்றனர். சிவனே எல்லாம் வல்ல சித்தராக வந்ததாக மதுரை தல வரலாறு கூறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !