மூன்றும் ஓரிடத்தில்!
ADDED :3441 days ago
சிவபெருமான் அருவம், உருவம், அருவுருவம் என்னும் மூன்று வடிவம் கொண்டவர். இம்மூன்று வடிவங்களிலும் சிவபெருமான் அருள்புரியும் தலம் சிதம்பரம். மூலவர் திருமூலநாதர் அருவுருவத்திலும்(லிங்கம்), நடராஜர் உருவத்திலும், சிதம் பர ரகசியம் என்னும் வெட்டவெளியில் உருவமற்ற அருவ நிலையிலும் சுவாமி காட்சிதருகிறார்.