உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாண்டிக்குடி கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

தாண்டிக்குடி கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. விழாவில் கால பைரவருக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. சொர்ண அபிஷேகம், வடை மாலை சாத்துதல், பக்தர்கள் நெய், மிளகு தீபம் ஏற்றி வழிபட்டனர். சர்வ அலங்காரத்தில் காட்சியளித்த கால பைரவரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !