உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரியில் வைகாசி பொங்கல்

சிங்கம்புணரியில் வைகாசி பொங்கல்

சிங்கம்புணரி: முறையூர் வடக்கு வாசல் செல்லாயி அம்மன் கோயிலில் வை காசி பொங்கல் விழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,ஆராதனை நடந்தது. சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !