உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்களுக்கு அறிவுரை!

பெண்களுக்கு அறிவுரை!

பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை குர்ஆன் வரையறுத்துள்ளது.
இதுபற்றிய ஒரு வசனம், “நபியே! உம்முடைய மனைவிகள், உம்முடைய புதல்விகள் மற்றும் நம்பிக்கையாளரின் மனைவியர் ஆகியோரிடம் கூறும்:  அவர்கள் தங்களுடைய துப்பட்டிகளின் (சேலை) முந்தானையை தங்களின் மீது தொங்க விட்டுக் கொள்ளட்டும் (இழுத்து போர்த்துதல்). அவர்களை  அறிந்து கொள்வதற்கும், அவர்கள் தொல்லைக்கு ஆளாகாமல் இருப்பதற்கும் இதுவே மிகவும் ஏற்ற முறையாகும். அல்லாஹ் பெரும்
மன்னிப்பாளனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கிறான்,” என்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !