உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வ விநாயகர்கோயில் கும்பாபிஷேகம்

செல்வ விநாயகர்கோயில் கும்பாபிஷேகம்

பேரையூர்: பேரையூர் அருகே தொட்டணம்பட்டி செல்வ விநாயகர்கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காலை கோ பூஜையுடன் பிரதான ஹோமம், மஹாபூர்ணாகுதி நடந்தது. இதை தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !