வேண்டவராசி அம்மன் கோவிலில் ஆடிப்பெருவிழா
ADDED :3398 days ago
நெல்லிக்குப்பம்: வேண்டவராசி அம்மன் கோவிலில், 24ம் தேதி, ஆடிப்பெரு விழா நடைபெற உள்ளது. திருப்போரூர் ஒன்றியம், நெல்லிக்குப்பம் கிராமத்தில், பிரசித்தி பெற்ற, வேண்டவராசி அம்மன் கோவிலில், ஆண்டு தோறும், ஆடிமாதத்தில், ஆடிப்பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.அதுபோல், இந்த ஆண்டு விழா, 24ம் தேதி நடைபெற உள்ளது.