உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகாசி கோயிலில் ஆடிப்பூர விழா

சிவகாசி கோயிலில் ஆடிப்பூர விழா

சிவகாசி: சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகே ஆட்டோ சங்கத்திற்கு பாத்தியப்பட்ட துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா நடந்தது. அம்மன் வளையல் அலங்காரத்தில் காட்சி அளித்தார். ஏற்பாடுகளை தலைவர் பாலசுப்பிரமணியன், சொர்ணையாபாண்டியன் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !