உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வளத்தியில் பிரதோஷம்

வளத்தியில் பிரதோஷம்

அவலுார்பேட்டை: வளத்தியில் மங்களாம்பிகை சமேத மருதீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. மேல்மலையனுார் தாலுகா, வளத்தி மங்களாம்பிகை சமேத மருதீஸ்வரர் கோவிலில், ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பாலாபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு மருதீஸ்வரர் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !