இன்றைய சிறப்பு!
ADDED :5132 days ago
புரட்டாசி 15 (அக். 2): நவராத்திரி ஐந்தாம் நாள், சஷ்டி விரதம், அம்பாளை வாராஹியாக அலங்கரித்தல், முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல் சிறப்பைத்தரும்.