உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சார்ச்சனை

லட்சார்ச்சனை

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் சிநேகவல்லிதாயார் சன்னதியில் நவராத்திரி விழா நடந்து வருகிறது. இவ்விழாவை யொட்டி நேற்று லட்சார்ச்சனை நடந்தது. சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள்
கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !