உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமலிங்க சவுடாம்பிகை கோயிலில் நவராத்திரி விழா நிறைவு

ராமலிங்க சவுடாம்பிகை கோயிலில் நவராத்திரி விழா நிறைவு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ராமலிங்க சவுடாம்பிகை கோயிலில் நவராத்திரி விழா நிறைவடைந்தது. விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் வளையல் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !