உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளிக்கவசத்தில் பாலதண்டாயுதபாணி அருள்பாலிப்பு!

வெள்ளிக்கவசத்தில் பாலதண்டாயுதபாணி அருள்பாலிப்பு!

நாமக்கல்: மோகனுார் சாலை, பாலதண்டாயுதபாணி கோவிலில், ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு சுவாமி வெள்ளிக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !