உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனுாரில் அன்னாபிஷேக விழா

மேல்மலையனுாரில் அன்னாபிஷேக விழா

அவலூர்பேட்டை: மேல்மலையனுாரில்,  அன்னாபிஷேக சிறப்பு வழிபாடு நடந்தது. மேல்மலையனுார் தாண்ட÷ஸ்வரர் கோவிலில்  ஐப்பசி மாத  பவுர்ணமியை முன்னிட்டு  சுவாமிக்கு சிறப்பு அன்னாபிஷேகம். தீபாரதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் திரளான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !