மேல்மலையனுாரில் அன்னாபிஷேக விழா
ADDED :3282 days ago
அவலூர்பேட்டை: மேல்மலையனுாரில், அன்னாபிஷேக சிறப்பு வழிபாடு நடந்தது. மேல்மலையனுார் தாண்ட÷ஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அன்னாபிஷேகம். தீபாரதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் திரளான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.