உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநாவலுார் கோவிலில் அ.தி.மு.க.,வினர் யாகம்

திருநாவலுார் கோவிலில் அ.தி.மு.க.,வினர் யாகம்

உளுந்துார்பேட்டை: திருநாவலுார் ஸ்ரீபக்தஜனேஸ்வரர் கோவிலில், அ.தி.மு.க., சார்பில் சிறப்பு யாகம் நடந்தது. உளுந்துார்பேட்டை தாலுகா திருநாவலுார் ஸ்ரீபக்தஜனேஸ்வரர் கோவிலில்  தமிழக முதல்வர் ஜெ., பூரண குணமடைந்து, மக்கள் பணியாற்றிட வேண்டி, அ.தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., தலைமையில் சிறப்பு யாகம் நடந்தது.  சட்டத்துறை அமைச்சர் சண்முகம் முன்னிலை வகித்தார். பிரபு எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட செயலாளர் கதிர்தண்டபாணி, ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் ஞானமூர்த்தி, மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன், துணை செயலாளர் பரமாத்மா, ஒன்றிய செயலாளர்கள் செண்பகவேல், மணிராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி, நகர செயலாளர்கள் துரை, பாபு, முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் சாய்ராம், கூட்டுறவு சங்க தலைவர்கள் ராஜாமணி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !