ஜீவனாகும் நாதம்
ADDED :3147 days ago
மயிலாப்பூர் ராகசுதா ஹாலில், நாத இன்பம் குழுவினர் நடத்தும், சங்கீதகலாநிதி மருங்காபுரி கோபால கிருஷ்ண ஐயர் வயலின் திருவிழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், இன்று, ஆர்.கே. ஸ்ரீராம்குமார் வயலின் வாசிக்கிறார். கே.அருண்பிரகாஷ் மிருதங்கம் வாசிக்கிறார். உங்கள் அந்திமாலைப் பொழுதில் இசையோடு இணைந்திடுங்கள்.
நாள்: 21.02.17
நேரம்: மாலை 6:15 மணி
இடம்: ராகசுதா ஹால்,
எண்: 85/2, லஸ் அவென்யூ, மயிலாப்பூர்.