உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊட்டி மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

ஊட்டி மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

ஊட்டி: ஊட்டிமாரியம்மன் கோவில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவை முன்னிட்டு, ஊஞ்சல் உற்சவத்தில் கண்ணாடி பல்லக்கு அலங்காரத்தில் பக்தர்களுக்கு மாரியம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !