உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூஜையின் போது சுவாமிக்கு கண்ணாடி காட்டுவது ஏன்?

பூஜையின் போது சுவாமிக்கு கண்ணாடி காட்டுவது ஏன்?

இறைவனுக்கு செய்யும் அலங்காரத்தை அவரும் ரசித்துப் பார்க்கட்டும் என்ற அன்பின் காரணமாக இவ்வாறு செய்வர்.  சுவாமிக்குரிய ராஜ உபசாரங்களில் கண்ணாடி காண்பிப்பது முக்கியமானது. இது ஒரு மங்கலப்பொருள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !