உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூஜை

ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூஜை

திருவாடானை, திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.முன்னதாக ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. திருவிளக்கு பூஜை இரவு 8:00 மணி வரை நடந்தது. ஏற்பாடுகளை கார்த்திகை வழிபாட்டு குழுவை சேர்ந்த செல்லதுரை, பாலசுப்பிரமணியன் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !