உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையாருக்கு 108 தேங்காய் உடைப்பது ஏன்?

பிள்ளையாருக்கு 108 தேங்காய் உடைப்பது ஏன்?

புதிய முயற்சியில் ஈடுபடும் போது பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து வழிபட்டால் தடையின்றி செயல் நிறைவேறும். எப்படியும் குறிக்கோளை அடைய வேண்டும் என்ற வைராக்கியமுடன் இதை பலரும் செய்கின்றனர். இதனால் விநாயகரின் அருளும், மன தைரியமும் ஒன்றிணைந்து வெற்றிக்கான வாய்ப்பு உண்டாகிறது. 108 தான் என்று இல்லை. மனதார ஒன்று உடைத்தால் போதும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !