உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோயிலில் மிளகு பிரசாதம்

பெருமாள் கோயிலில் மிளகு பிரசாதம்

கோவையை அடுத்த சூலூரில் திருவேங்கடநாதப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் துளசி தீர்த்தம் வழங்கிய பின் சிறிது மிளகு வழங்கிறார்கள். இங்கே மதியம் மிளகு நிவேதனம் செய்கிறார்கள். இக்கோயிலில் பெருமாளுக்கு நேராக நந்தி இடம் பெற்றிருப்பது, வித்தியாசமான அமைப்பு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !