கோபம் வராமல் தடுக்க ஏதும் வழிபாடு இருக்கிறதா?
ADDED :3213 days ago
மனம் பக்குவம் பெற உண்டானதே வழிபாடு. இறைவனை நெருங்க நெருங்க கோபதாபம், தீய எண்ணங்கள், அற்ப ஆசைகள் நம்மை நெருங்காது. தெய்வ வழிபாட்டின் மூலம் தெளிந்த அறிவு உண்டாகும். பிறகு கோபத்துக்கு வேலை இருக்காது.