இறைவன் மீது பக்தி, பயபக்தி இரண்டில் எது சரியானது?
ADDED :3213 days ago
கருணையே வடிவான இறைவனிடம் பயப்படத் தேவையில்லை. உண்மையான பக்தி செலுத்தினாலே போதும். கோவில் சொத்தைத் திருடுதல், பிறருக்கு துன்பம் அளித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தான் பயப்படவேண்டும்.