உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவிலில் வரும் 14ல் விளக்கு பூஜை

மாரியம்மன் கோவிலில் வரும் 14ல் விளக்கு பூஜை

ராசிபுரம்: ராசிபுரம், நித்ய சுமங்கலி மாரியம்மன் கோவிலில், 10ம் ஆண்டாக திருவிளக்கு மற்றும் சுமங்கலி பூஜை, வரும், 14ல் நடக்கிறது. காலையில், நித்ய சுமங்கலி கம்பத்திற்கு அபிஷேக ஆராதனை, மதியம், அம்மனுக்கு தீபாராதனை, அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை, 4:30 மணிக்கு, திருவிளக்கு மற்றும் நித்ய சுமங்கலி பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !