உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி பிரார்த்தனை

மழை வேண்டி பிரார்த்தனை

பெரியகுளம்: பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில், குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவைனிடி இந்தியா டிரஸ்ட் சார்பில் மழைவேண்டி 12 மணி நேரம், ஹரே ராம மஹாமந்திர நாமகீர்த்தனம் செய்து, கூட்டு பிரார்த்தனை நடந்தது. ஏற்பாடுகளை நாமத்வார் பொறுப்பாளர்கள் கிருஷ்ணகுமார், காசியம்மாள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !