உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் நாளை!

சபரிமலையில் நாளை!

சபரிமலையில் மண்டல பூஜை துவங்கியதை அடுத்து, பக்தர்களின் வசதிக்காக சன்னிதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகிறது. நாளை நடைபெறும் நிகழச்சிகளின் விவரம் : - காலை 3.00: நடைதிறப்பு3.05: நிர்மால்ய தரிசனம்3.10: கணபதி ஹோமம்3.15-7.00: நெய் அபிஷேகம்7.30: உஷ பூஜை8.00: அஷ்டாபிஷேகம்8.30-12.00: நெய் அபிஷேகம் பகல்12.30: உச்ச பூஜை1.00: நடை அடைப்பு மாலை3.00: நடை திறப்பு6.30: தீபாராதனை இரவு8.00: புஷ்பாபிஷேகம்11.30: அத்தாழ பூஜை11.45: ஹரிவராசனம்11.55: நடை அடைப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !